நவராத்திரி என்பது உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் சிறப்புமிக்க ஒன்பது நாள் இந்து சமயத் திருவிழாவாகும். வழமைபோல், இவ்வாண்டும் பேர்த் பாலமுருகன் ஆலயத்தில் 11 அக்டோபர் 2026 முதல் 20 அக்டோபர் 2026 வரை நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.
இச்சுபமான திருவிழாவின் ஒரு பகுதியாக, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்புவோரிடமிருந்து “ஆர்வ வெளிப்பாடு” (Expression of Interest) வரவேற்கப்படுகிறது.
நிகழ்ச்சிகளின் வகைகள்
- பரதநாட்டியம் / பாரம்பரிய நடனம்
- கர்நாடக / பக்திப் பாடல்கள்
- கர்நாடக / பக்தி இசைக் கருவி வாசிப்பு

No comments:
Post a Comment