மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் … அவுஸ்திரேலியா
வாடாத மல்லிகையாய் ஜானகி வந்தார்
வரமாக வந்தாரே தமிழிசைக்கு அம்மா
தேனான குரலாலே பாடினார் அம்மாதித்திக்கப் பாடினார் ஜானகி அம்மா
சிங்கார வேலனைத் தொட்டாரே அம்மாதிரையுலகில் சிறகடித்துப் பறந்தாரே அம்மாஅன்னக்கிளி சின்னகண்ணன் அமுதமாய் தந்தார்செந்தூரப் பூவாகத் திகழுகிறார் இசையில்பன் மொழியில் பாடினார் ஜானகியம்மாமென் மொழியில் பாடினார் மேதினியேவியக்கபுன் முறுவல் முகத்தைக் காணமுடியாமல்இன்னிசையும் இப்போ ஏங்கி அழுகிறதே
ஆயிரக் கணக்கில் அவர்பாடி நின்றார்அத்தனையும் இசையுலகின் சொத்தாகி இருக்குஇசையெனும் மொழியை ஏந்திநின்றார் அம்மாஅவரிசையைக் கேட்பதற்கு அழைத்துவிட்டான் இறைவன்இசையுலகம் அழுகிறது இசைப்பிரியர் அழுகின்றார்எங்களம்மா ஜானகி இசையாகக் கரைந்துவிட்டார்அசையாத மனங்களையும் அசைத்திடுவார் இசையாலேஅமருலகு சென்றுவிட்டார் அவரிசையை அளிப்பதற்கு !
.jpeg)

No comments:
Post a Comment