நீங்கள் கேட்கும் மற்றும் படிக்கும் எல்லா நல்ல போதனைகளையும் உங்கள் இதயத்தில் பதியச் செய்ய வேண்டும். ஒரு குரு தனது சீடர்களை அழைத்து, “என் அன்பு மாணவர்களே! நான் உங்களுக்கெல்லாம் ஒரு இனிப்பை தருகிறேன். அதை எறும்புகள், ஈக்கள், கொசுக்கள், பூனைகள் அல்லது எலிகள் கெடுக்காமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.
No comments:
Post a Comment