தியானம் செய்வதில் ஒழுக்கம் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும். உண்மையில், தியானத்திற்கு மிக முக்கியமானதும் அத்தியாவசியமானதும் ஒழுக்கமே ஆகும். ஆன்மிக சாதகர் ஒழுக்கத்தை முறையாகக் கடைப்பிடித்தால், அவர் விரைவில் வெற்றியை அடைய முடியும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment