பிரேயஸ் (புலனின்பங்கள்) நாடுபவன் உடலை மையமாகக் கொண்டு வாழ்கிறான். ஆனால் ஆத்மாவைப் பற்றிக் கவலைப்படுபவன் ஸ்ரேயஸை (ஆன்மீக நலன் மற்றும் உயர்வு) நாடுகிறான். இன்றைய உலகில் பெரும்பாலான மக்கள் புலனின்ப ஆசைகளிலேயே ஈடுபட்டுள்ளனர்; ஆன்மீக ஆனந்தத்தை நாடுபவர்கள் மிகவும் குறைவு.
No comments:
Post a Comment