மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா
கொடியவினை எனையகல
குடிமுழுது விடிவுபெற
அடிதொழுது பரவிவிட - அருளாயே
மனமுருகி தினமுமுனை
தொழுதழுது பாடிவிட
அருகிலெனை அணையவிடு - பெருமாளே
உலகிடையே நாளுமுனை
ஒருபொழுது மறவாத
மனதிலுறை குறையகல
மனநிறைவு எனையடைய
தினமுமெனை காவாவாயோ - பெருமாளே !
( குற்றுப் போடாமல் பதங்கள்வர அமைந்த திருப்புகழ் )
.jpeg)
.png)
No comments:
Post a Comment